என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இது புதுசு
X
ஸ்கோடா எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்
Byமாலை மலர்7 Jan 2022 8:12 AM GMT (Updated: 7 Jan 2022 8:12 AM GMT)
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஸ்டோகா ஆட்டோ இந்தியா நிறுவனம் கோடியக் எஸ்.யு.வி. மாடலை ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்லேவியா மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பெட்ரோல் வாகனங்கள் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் ஸ்கோடாவின் முதல் எலெக்ட்ரிக் கார் 2023 ஆண்டு எப்.பி.யு. (ஃபுல்லி பில்ட் யூனிட்) வடிவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
'என்யாக் மாடலை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இது வரிகள் சேர்த்து பிரீமியம் மாடலாக அறிமுகமாகும். இந்த எலெக்ட்ரிக் மாடல் கொண்டு இந்திய சந்தையில் முன்னோட்டம் பார்க்க முடியும்,' என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்டு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X