என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இந்தியாவுக்கென பிரத்யேக எஸ்.யு.வி. - ஹோண்டா அசத்தல் திட்டம்
Byமாலை மலர்20 Aug 2021 7:05 AM GMT (Updated: 20 Aug 2021 7:05 AM GMT)
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது சி.ஆர்.-வி விற்பனையை சமீபத்தில் நிறுத்தியது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எஸ்.யு.வி. பிரிவில் மீண்டும் களமிறங்க இருப்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இந்திய சந்தையில் ஹோண்டா சி.ஆர்.-வி மாடல் விற்பனை நிறுத்தப்பட்டதில் இருந்து எஸ்.யு.வி. பிரிவில் ஹோண்டா அதிக கவனம் செலுத்தவில்லை.
"இந்திய சந்தையின் எஸ்.யு.வி. பிரிவை அறிந்து கொள்ள ஆய்வு செய்கிறோம். இந்தியாவுக்கென பிரத்யேக எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளில் ஹோண்டா ஈடுபட்டுள்ளது." என ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் ஹோண்டா நிறுவனம் என்7எக்ஸ் கான்செப்ட் மாடலை இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்தது. என்7எக்ஸ் மாடல் இந்தியாவில் 5 இருக்கை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷக் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X