என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
17 புதிய ரெனால்ட் விற்பனையகங்களை திறந்த ரெனால்ட்
Byமாலை மலர்10 Aug 2020 12:25 PM GMT (Updated: 10 Aug 2020 12:25 PM GMT)
ரெனால்ட் நிறுவனம் இந்தியா முழுக்க 17 புதிய விற்பனை மையங்களை திறந்து உள்ளது.
ரெனால்ட் இந்தியா தனது டீலர்ஷிப்களை இந்திய சந்தையில் நீட்டித்து உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் ரெனால்ட் நிறுவனம் மொத்தம் 17 புதிய டச்பாயிண்ட்களை இந்தியா முழுக்க திறந்துள்ளது. 17 புதிய டச்பாயிண்ட்களில் 14 ஷோரூம்களும், மூன்று வொர்க்ஷாப்களும் அடங்கும்.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டச்பாயிண்ட்கள் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் துவங்கப்பட்டு உள்ளன. வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
புதிதாக துவங்கப்பட்டுள்ள 17 டச்பாயிண்ட்களில் நான்கு இமாச்சல பிரதேசத்திலும், மூன்று தெலுங்கானாவிலும், இரண்டு டச்பாயிண்ட்கள் ராஜஸ்தான் மர்றும் உத்திர பிரதேசத்திலும், ஒன்று டெல்லி, அசாம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் அமைந்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X