என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
மூன்று புது மாடல்களை அறிமுகம் செய்யும் பெனலி
Byமாலை மலர்19 July 2021 8:11 AM GMT (Updated: 19 July 2021 8:11 AM GMT)
பெனலி நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்தாலி நாட்டு சூப்பர்பைக் உற்பத்தியாளரான பெனலி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் மூன்று புது மோட்டார்சைக்கிள் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர இந்திய சந்தையில் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பெனலி திட்டமிட்டுள்ளது.
புது மாடல்களில் பெனலி 502C பவர் குரூயிசர் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெனலி நிறுவனம் - TRK502, TRK502X, லியோன்சினோ, இம்பீரியல் 400 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. பெனலி இந்தியா எதிர்கால திட்டம் குறித்து அந்நிறுவன வியாபார பிரிவு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜபக் கூறும் போது,
"இந்தியாவில் 250 முதல் 500 சிசி பிரிவில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறோம். ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன் 30 விற்பனை மையங்கள் இயங்கி வந்தன. நாட்டில் நிலைமை சீராகும் பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு புது விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்." என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X