என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
மணிக்கு ஆயிரம் கி.மீ. வேகத்தில் செல்லலாம் - உலகில் முதல்முறையாக இந்தியா வரும் ஹைப்பர்லூப்?
Byமாலை மலர்4 Oct 2021 6:13 AM GMT (Updated: 4 Oct 2021 6:13 AM GMT)
எலான் மஸ்க்கின் ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
விர்ஜின் ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் எமிராட்டி மல்டிநேஷனல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுல்தான் அகமது பின் சுலையம், 'இந்த தசாப்தம் முடிவதற்குள் உலகின் பல்வேறு நாடுகளில் ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை பயன்பாட்டுக்கு வரும்,' என தெரிவித்தார்.
மேலும், 'இந்த போக்குவரத்து முறை முதலில் இந்தியா அல்லது சவுதி அரேபியாவில் பயன்பாட்டுக்கு வரும். பிரபலமாக இருக்கும் தூரமான இடங்களுக்கு விமானத்தின் வேகத்தில் பயணிக்க லாரிக்கு கொடுக்கும் விலையை கொடுத்தாலே போதும்.' என அவர் மேலும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X