என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
பொது சாலைகளில் தானியங்கி வாகனங்களுக்கு அனுமதி வழங்கும் ஜெர்மனி
Byமாலை மலர்27 May 2021 9:03 AM GMT (Updated: 27 May 2021 9:03 AM GMT)
ஜெர்மனி நாட்டில் தானியங்கி வாகனங்களை பொது சாலையில் அனுமதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது.
பொது சாலைகளில் தானியங்கி வாகனங்களை அனுமதிக்கும் சட்டத்திற்கு ஜெர்மனி நாட்டின் பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இருக்கிறது. அதன்படி 2022 முதல் ஜெர்மனி சாலைகளில் தானியங்கி வாகனங்கள் இயக்கப்பட இருக்கின்றன.
தானியங்கி வாகனங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த அனுமதிக்கும் புது திட்டம், தானியங்கி வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், தானியங்கி வாகனங்களில் பாதுகாப்பிற்கு ஓட்டுனர் அமர வேண்டிய அவசியம் இருக்காது.
தானியங்கி வாகனத்தினுள் பாதுகாப்பிற்காக ஓட்டுனர் அமர்ந்து இருக்கும் நிலையில் ஜெர்மனியில் நீண்ட காலமாக வாகன சோதனை நடைபெற்று வந்தது. தற்போது பாராளுமன்றத்தின் கீழ் சபையில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தாலும், மேல் சபையில் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே சட்டமாக்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X