என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
2021 ஸ்கோடா ஆக்டேவியா வெளியீட்டில் திடீர் மாற்றம்
Byமாலை மலர்23 April 2021 8:30 AM GMT (Updated: 23 April 2021 8:30 AM GMT)
ஸ்கோடா நிறுவனத்தின் மூன்று புது எஸ்யுவி மாடல்கள் வெளியீடு திட்டமிட்டப்படி நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2021 ஆக்டேவியா மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வந்தது. இம்மாதம் அறிமுகமாக இருந்த நிலையில், 2021 ஸ்கோடா ஆக்டேவியா வெளியீடு ஓத்துவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு பெருமளவு அதிகரித்து வருவதால், இதன் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
`சமயங்களில் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு, உறுதியுடன் வருவது மிகவும் அவசியமானது. ஸ்கோடா ஆட்டோ புதிய ஆக்டேவியா வெளியீட்டை தற்போதைய நிலைமை மாறும் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. வெளியீடு சார்ந்த திட்டங்களை தொடர்ந்து தெரிவிப்போம். பாதுகாப்பாக இருந்து, வைரஸ் தொற்றை எதிர்த்து ஒன்றாக பாடுபடுவோம்.' என ஜாக் ஹாலிஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X