என் மலர்tooltip icon

    ராசிபலன்

    Today Rasipalan- இன்றைய ராசிபலன் 18.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்
    X

    Today Rasipalan- இன்றைய ராசிபலன் 18.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆலய வழிபாட்டால் ஆர்வம் காட்டும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர்.

    மிதுனம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கடகம்

    மனக்குழப்பம் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    சிம்மம்

    கோவில் வழிபாட்டால் குறைகள் தீரும் நாள். வழிபாடுகளில் சிந்தனையைச் செலுத்துவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கன்னி

    போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    துலாம்

    வீடு மாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.

    விருச்சிகம்

    நந்தி வழிபாட்டால் நலம் கிடைக்கும் நாள். இடம் வாங்கும் யோகம் உண்டு. வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும்.

    தனுசு

    வளர்ச்சி கூடும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். சொன்ன சொல்லை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.

    மகரம்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். கூட இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கும்பம்

    நன்மைகள் நடைபெறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

    மீனம்

    விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. உற்ற நண்பர் ஒருவரின் ஒத்துழைப்பு உண்டு.

    Next Story
    ×