என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அகலும் நாள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். யாரைச் சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே உங்களைத் தேடி வருவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 15 மே 2025
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். மூத்தவர்களால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றங்கள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 14 மே 2025
கலகலப்பாகப் பேசி காரியம் சாதித்துக்கொள்ளும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 13 மே 2025
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு வியாபாரம் லாபத்தை கொடுக்கும். ஆரோக்கியம் சீராக ஒரு சிறுதொகையை செலவிடுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 12 மே 2025
கிரிவலம் வந்து கீர்த்தியைக் காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராகும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
இனிமையான நாள். உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் வழியில் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் வாங்க எடுத்த முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
குடும்பச் சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நம்பிக்கைக்கு உரியவர்கள் நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துகொள்ளும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.






