புதுச்சேரி

சீரமைக்கும் பணி கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

உப்பனாரு வாய்க்கால் சீரமைக்கும் பணி கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-07-16 08:12 GMT   |   Update On 2022-07-16 08:12 GMT
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வாணரப்பேட்டை பகுதியில் உள்ள உப்பனாரு வாய்க்கால் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
  • இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுச்சேரி:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வாணரப்பேட்டை பகுதியில் உள்ள உப்பனாரு வாய்க்கால் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணி விவரங்களை கேட்டறிந்த கென்னடி எம்.எல்.ஏ. பணியை விரைந்து முடிக்குமாறும், தரமான வகையில் கரையை சீரமைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது உப்பளம் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, துணை செயலாளர் மார்டின் பாபு , மாநில தி.மு.க. மீனவரணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞர் அணி தி.மு.க. துணை அமைப்பாளர் ஆரோக்கியராஜ், மாநில தி.மு.க. மீனவரணி துணை அமைப்பாளர் வினாயக மூர்த்தி, மாயவன் , வி.சி.க. ஜெசீர், தப்பு என்ற இருதயராஜ், வட்டார காங்கிரஸ தலைவர் லட்சுமணன், மோரிஸ் , அபிபுரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News