புதுச்சேரி

அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் காட்சி.

ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள் வழங்கல்

Published On 2022-07-01 15:08 IST   |   Update On 2022-07-01 15:08:00 IST
  • சேதராப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலையில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சுமார் 250 பேர் பயன்பெரும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான நவீன தொலைக்காட்சி, மாணவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் ஆகியவற்றை பாண்டிச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.
  • இந்நிகழ்ச்சியின் போது, புதுவை கல்வித்துறையின் 5-ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை கீதா தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

சேதராப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலையில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சுமார் 250 பேர் பயன்பெரும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான நவீன தொலைக்காட்சி, மாணவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் ஆகியவற்றை பாண்டிச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது, புதுவை கல்வித்துறையின் 5-ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை கீதா தலைமை தாங்கினார்.

இதில் பாண்டிச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் சேர்மன் கௌதம் மற்றும் உறுப்பினர்கள், சேர்மன்கள் மன்பிரிட், , தீபிகா, மேகா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உபகரணங்களை வழங்கினர்.

Tags:    

Similar News