புதுச்சேரி

மாநில அளவிலான செஸ் போட்டியில் நேரு எம்.எல்.ஏ., பரிசளித்த காட்சி.

மாநில அளவிலான செஸ் போட்டி- நேரு எம்.எல்.ஏ., பரிசளிப்பு

Published On 2022-07-11 09:07 GMT   |   Update On 2022-07-11 09:07 GMT
  • புதுவையில் சர்க்கிள் ஸ்போர்டிப் சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி 3 நாட்கள் அண்ணா திடல் உள் விளையாட்ட ரங்கில் நடந்தது.
  • அனைத்து வயதினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

புதுச்சேரி:

புதுவையில் சர்க்கிள் ஸ்போர்டிப் சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி 3 நாட்கள் அண்ணா திடல் உள் விளையாட்ட ரங்கில் நடந்தது. அனைத்து வயதினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News