புதுச்சேரி
ரங்கசாமி பிறந்த நாள் கவிதை மலர் வெளியீடு
- புதுவை தமிழ்ச் சங்கத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் கவிதை மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
- தமிழ்ச்சங்கத் தலைவர் பாஸ்கர்,இலக்கியத் திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி, தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் பெருமாள், ஹரிசுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை தமிழ்ச் சங்கத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் கவிதை மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அமைச்சர் லட்சுமி நாராயணன் மலரினை வெளியிட்டார். அதனை முன்னாள் எம்.எல்.ஏ. என். எஸ். ஜே.ஜெயபால் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் துணைசபாநாயகர் ராஜவேலு, புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர்முத்து, நக்கீரர் தமிழ்ச்சங்கத் தலைவர் பாஸ்கர்,இலக்கியத் திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி, தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் பெருமாள், ஹரிசுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.