மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.
மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
- புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுரியில் தேசிய அள விலான கருத்தரங்கம் நடந்தது.
- ஆராய்ச்சி புல முதல்வர் டாக்டர்.கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுரியில் தேசிய அள விலான கருத்தரங்கம் நடந்தது.
தலைமை விருந்தின ராக மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற் றும் மருத்துவமனையின் ஆராய்ச்சி புல முதல்வர் டாக்டர்.கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.
மணக்குள விநாயகர் கல்வி நிறுவ னத்தலைவரும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத்த லைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர்.நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராஜராஜன், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் அகாடமிக் கார்த் திகேயன், மருத்துவ கண் காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். செவிலியர் கல்லூரி முதல்வர் முத்தமிழ் செல்வி வரவேற்றார்.
இக்கருத்தரங்கில் பேச்சாளராக அருள்மொழிபாஸ்கரன், வெற்றிச்செல்வி, ஜெய சங்கரி, மரியா தேரேஸ், சுமதி, அனிதா டேவிட், செவ்வந்தி, தமிழ்செல்வி, திருநாகலிங்கபாண்டியன் மற்றும் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர். நிமிட செயலாளரின் அறிக்கையை துணை பேராசிரியர் தீபாலட்சுமி வழங்கினார்.
பங்கேற்பாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இணை பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.