புதுச்சேரி

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் அபர்ணா தேவி தலைமையில் என்.எல்.சி.க்கு கல்விச் சுற்றுலா சென்ற காட்சி.

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

Published On 2022-11-03 05:47 GMT   |   Update On 2022-11-03 05:47 GMT
  • புதுவை அருகே உள்ள மீனாட்சி பேட்டை மற்றும் சொக்கநாதன் பேட்டை பள்ளி மாணவர்கள் இணைந்து, நெய்வேலி எல்.எல்.சி.க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.
  • அங்கு சுரங்கத்தில் மின்சாரம் தயாரிப்பது, சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பது, விளையாட்டு மண்டலங்கள், சுரங்கங்க ளின் பாதுகாப்பான பகுதிகள் என அனைத்தையும் பார்வையிட்டனர்.

புதுச்சேரி:

புதுவை அருகே உள்ள மீனாட்சி பேட்டை மற்றும் சொக்கநாதன் பேட்டை பள்ளி மாணவர்கள் இணைந்து, நெய்வேலி எல்.எல்.சி.க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.

புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகம், நெய்வேலி சுரங்க சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக எல்.எல்.எல்யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி பள்ளி துணை ஆய்வாளர் குமார் வழிகாட்டுதலுடன், பள்ளி தலைமையாசிரியர் அபர்னா தேவி, 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 150-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவை மேற்கொண்டனர்.

அங்கு சுரங்கத்தில் மின்சாரம் தயாரிப்பது, சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பது, விளையாட்டு மண்டலங்கள், சுரங்கங்க ளின் பாதுகாப்பான பகுதிகள் என அனைத்தையும் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News