புதுச்சேரி
கோப்பு படம்
புதுச்சேரியில் 88 பேருக்கு கொரோனா
- புதுவையில் 875 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- புதுவையில் 73, காரைக்காலில் 15, பேர் என புதிதாக 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் 875 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதுவையில் 73, காரைக்காலில் 15, பேர் என புதிதாக 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 19, காரைக்காலில் 1, ஏனாமில் 3 பேர் என 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 982, காரைக்காலில் 194, ஏனா மில் 28, மாகியில் 4 பேர் என ஆயிரத்து 208 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 104, காரைக்காலில் 47 என 151 பேர் சி கிச்சையில் குணமடைந்தனர்.
இந்த தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.