உலகம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார் ஸ்வான்டே பாபோ

Published On 2022-10-03 10:15 GMT   |   Update On 2022-10-03 10:15 GMT
  • அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் குறித்து ஆய்வு செய்தார் ஸ்வான்டே பாபோ
  • மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு

2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News