உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Published On 2023-05-16 06:15 GMT   |   Update On 2023-05-16 06:15 GMT
  • அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
  • துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். அவர் யார்? என்ற தகவலை போலீசார் வெளியிடவில்லை. துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

Tags:    

Similar News