உலகம்

ஜார்ஜியா நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

Published On 2023-08-05 08:46 GMT   |   Update On 2023-08-05 08:46 GMT
  • ஷோவி மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
  • சிலரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஜார்ஜியா நாட்டில் உள்ள ஷோவி மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள பள்ளத்தாக்கில் சேறுகளுடன் மரங்கள் உள்ளிட்டவை சரிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

சிலரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News