தமிழ்நாடு செய்திகள்

சேலம் தவெக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழப்பு

Published On 2026-02-13 14:22 IST   |   Update On 2026-02-13 14:30:00 IST
  • சேலம் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
  • தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் உரை.

சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக மூச்சுத்திணறலால் சூரஜ் உயிரிழந்தார். கூட்டத்தில் பங்கேற்ற போது வலிப்பு ஏற்பட்ட தவெக நிர்வாகியை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Tags:    

Similar News