தமிழ்நாடு செய்திகள்

276 கோடி ரூபாய் நிலுவை: 4 சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தடை

Published On 2025-07-08 19:59 IST   |   Update On 2025-07-08 19:59:00 IST
  • கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச் சாவடிகளுக்கு 276 கோடி ரூபாய் செலுத்தவில்லை.
  • வருகிற 10ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளுக்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 5 சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகள் சென்று வருவதற்கான கட்டணம் 276 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக, சுங்கச்சாவடி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் வருகிற 10ஆம் தேதி முதல் 4 சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News