தமிழ்நாடு செய்திகள்

குரூப் 4-ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்ப்பு

Published On 2025-01-08 19:57 IST   |   Update On 2025-01-08 19:57:00 IST
  • ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 41 இடங்கள் சேர்ப்பு.
  • இதன்மூலம் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 9532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப் 4-ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கூடுதலாக 41 பணியிடங்களை சேர்த்ததன் மூலம் குரூப்-4 தேர்வில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 9532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News