தமிழ்நாடு (Tamil Nadu)
திருச்சி ரெங்கநாதர், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
- வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது.
- தமிழ்நாடு முழுவதும் வைஷ்ணவ ஸ்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு