தமிழ்நாடு

சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்... கவிஞர் வைரமுத்து பதிவு

Published On 2024-04-18 07:07 GMT   |   Update On 2024-04-18 07:07 GMT
  • பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும்.
  • வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி கவிஞர் வைரமுத்து அவரது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

விரலில் வைத்த கருப்புமை

நகத்தைவிட்டு வெளியேறச்

சில வாரங்கள் ஆகும்

பிழையான ஆளைத்

தேர்ந்தெடுத்துவிட்டால்

அநீதி வெளியேற

ஐந்தாண்டுகள் ஆகும்

சரியான நெறியான

வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

வாக்கு என்பது

நீங்கள் செலுத்தும் அதிகாரம்

இவ்வாறு அவர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News