தமிழ்நாடு

வாயு கசிவு சம்பவம் - கவர்னர் கவலை

Published On 2023-12-27 07:39 GMT   |   Update On 2023-12-27 07:50 GMT
  • எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயு கசிவு சம்பவத்திற்கு மிகுந்த கவலை தெரிவித்தார்.
  • பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.

சென்னை :

கவர்னர் மாளிகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கவர்னர் ஆர்.என்.ரவி, வடசென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயு கசிவு சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததோடு, அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News