தமிழ்நாடு செய்திகள்

கோவையில் கோவில் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு

Published On 2022-10-12 09:51 IST   |   Update On 2022-10-12 10:51:00 IST
  • வெள்ளலூர் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் மைதானம் அருகில் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருந்தது.
  • பாம்பு பிடி வீரரான சஞ்சய், பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்டவர்.

கோவை:

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் பின்புறம் வெள்ளலூர் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் மைதானம் அருகில் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருந்தது. உடனடியாக பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரரான சஞ்சய், பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்டவர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சென்றார்.

பிடிபட்ட பாம்பை பாதுகாப்பாக காப்புக்காட்டில் விடுவதாக கூறி பாம்பு பிடி வீரரான சஞ்சய் எடுத்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கோவையில் கோவில் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு..!https://t.co/MQ55lEq2AT #Snake #Coimbatore #Maalaimalar #MMNews pic.twitter.com/UeWbEoY2E6

Tags:    

Similar News