பொத்தேரி பகுதியில் நாளை மின்தடை
- காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- கன்னிவாக்கம், காயரம்பேடு, தங்கப்பாபுரம், பெருமாட்டுநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
மறைமலைநகர் மின்வாரிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொத்தேரி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை எஸ்.ஆர்.எம். வளாகம், தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலை, அண்ணாமலை மண்டபம், மேற்கு பொத்தேரி, கிழக்கு பொத்தேரி, எஸ்டேன்சியா, ஜோகோ, வல்லாஞ்சேரி, வள்ளலார் நகர், தாய்மூகாம்பிகை நகர், சாமுண்டீஸ்வரி நகர், மாடாம்பாக்கம் ஒரு பகுதி, குத்தனூர், மாணிக்கபுரம், திருத்தவேளி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, மீனாட்சி நகர், கே.கே. நகர், சீனிவாசபுரம், டிபன்ஸ் காலனி, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, அம்பேத்கர் நகர். நடராஜபுரம் ஜி.எஸ்.டி. சாலை ஒரு பகுதி, சதுரப்பந்தாங்கல், கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம், காயரம்பேடு, தங்கப்பாபுரம், பெருமாட்டுநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.