செய்திகள்
பேரிடர் குழுக்கள்

நிவர் புயலை எதிர்கொள்ள கடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

Published On 2020-11-25 06:02 GMT   |   Update On 2020-11-25 06:02 GMT
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:

நிவர் புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில், கடலூர், தேவனாம்பட்டினம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பேரிடர் குழுக்கள், வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தின்போது, தண்ணீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் நடவடிக்கையாக, தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு கடலில் இணையும் பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News