செய்திகள்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- 4 சிறுவர்கள் கைது
சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகை:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்த சிறுமிக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்த சிறுமிக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.