செய்திகள்
கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- 4 சிறுவர்கள் கைது

Published On 2020-11-21 07:47 GMT   |   Update On 2020-11-21 07:47 GMT
சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகை:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்த சிறுமிக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News