செய்திகள்
விருத்தாச்சலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி
விருத்தாச்சலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மீன் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
கோவிலுக்கு சென்றபோது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், லாரி ஓட்டுநர் பலியாகி உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மீன் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
கோவிலுக்கு சென்றபோது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், லாரி ஓட்டுநர் பலியாகி உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.