செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

கூட்டுறவுத் துறையில் முறைகேடு செய்தால் யாரும் தப்பிக்க முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2020-08-14 13:43 GMT   |   Update On 2020-08-14 13:43 GMT
கூட்டுறவுத் துறையில் அதிகாரியோ அல்லது ஊழியரோ யார் முறைகேடு செய்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
வேலூர்:

கூட்டுறவுத் துறையில் அதிகாரியோ அல்லது ஊழியரோ யார் முறைகேடு செய்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

வேலூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.

அப்போது, அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்காமல் அந்த கேள்வியை அவர் தவிர்த்தார்.
Tags:    

Similar News