செய்திகள்
ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

Published On 2020-07-24 18:52 IST   |   Update On 2020-07-24 18:52:00 IST
செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே ஏரியில் மூதாட்டி, சிறுவன், சிறுமி ஆகியோர் குளித்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் 3 பேரும் குளித்துக்கொண்டிருந்த நிலையில் ஏரியில் இருந்த சேற்றில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





Similar News