செய்திகள்
கொலை

புதுக்கோட்டை அருகே சிறுமி கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-07-01 19:03 IST   |   Update On 2020-07-01 19:03:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமியின் உடல்  இன்று அருகில் உள்ள  வறண்டு போன ஊரணியில் இருந்து சடலமாக  கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News