செய்திகள்
புதுக்கோட்டை அருகே சிறுமி கொலை- போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமியின் உடல் இன்று அருகில் உள்ள வறண்டு போன ஊரணியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமியின் உடல் இன்று அருகில் உள்ள வறண்டு போன ஊரணியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.