செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-06-11 14:22 IST   |   Update On 2020-06-11 14:23:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 615 ஆக உள்ளது.
காஞ்சிபுரம்:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 600 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

Similar News