செய்திகள்
சேவாக்

சேவாக் பார்வையில் ஐபிஎல் தொடரில் சொதப்பிய டாப் 5 வீரர்கள்

Published On 2020-11-13 17:14 GMT   |   Update On 2020-11-13 17:14 GMT
ஐபிஎல் 13-வது சீசனில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய ஐந்து டாப் வீரர்களை சேவாக் கண்டறிந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக். இவர் டுவிட்டர் போடுவதிலும், விமர்சனம் செய்வதிலும் வித்தியாசமானவர். ஐபிஎல் 13-வது சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய ஐந்து வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரோன் பிஞ்ச், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அந்த்ரே ரஸல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், ஆர்சிபி-யின் டேல் ஸ்டெயின் ஆகியோர்தான் அந்து ஐந்து வீரர்கள்.
Tags:    

Similar News