செய்திகள்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.
லண்டன்:
டாப்-8 டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இன்று நடந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் 7-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
தனது முதல் ஆட்டத்தில் தோற்றுள்ள நடால் நாளை ரஷிய வீரர் மெட்வெகேவுடன் மோதுகிறார்.
டாப்-8 டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இன்று நடந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் 7-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
தனது முதல் ஆட்டத்தில் தோற்றுள்ள நடால் நாளை ரஷிய வீரர் மெட்வெகேவுடன் மோதுகிறார்.