செய்திகள்
பும்ரா இழப்பை ஈடுகட்டும் வகையில் போதுமான வலிமை இந்தியாவிடம் உள்ளது- சச்சின் தெண்டுல்கர்
தென்ஆப்பிரிக்கா தொடரில் பும்ரா இழப்பை ஈடுகட்டும் வகையில் போதுமான வலிமை இந்தியாவிடம் உள்ளது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
என்றாலும் இந்த இழப்பை ஈடுசெய்யும் அளவிற்கு இந்தியாவிடம் வலிமை உள்ளது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘பும்ரா என்று பார்க்கும்போது, அவருடைய தனித்தன்மை வாய்ந்த பந்து வீச்சை உறுதியாக இழக்கிறோம் என்பதில் ஐயமில்லை.
ஆனால், இந்திய அணி வேகப்பந்து வீச்சு துறையில் பேக்-அப் வலிமையாக வைத்துள்ளது. சுழற்பந்து வீச்சு துறையிலும் சிறப்பான காம்பினேசனை உருவாக்கியுள்ளது. இதை பார்க்க எனக்கு சிறப்பானதாக தோன்றுகிறது’’ என்றார்.
என்றாலும் இந்த இழப்பை ஈடுசெய்யும் அளவிற்கு இந்தியாவிடம் வலிமை உள்ளது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘பும்ரா என்று பார்க்கும்போது, அவருடைய தனித்தன்மை வாய்ந்த பந்து வீச்சை உறுதியாக இழக்கிறோம் என்பதில் ஐயமில்லை.
ஆனால், இந்திய அணி வேகப்பந்து வீச்சு துறையில் பேக்-அப் வலிமையாக வைத்துள்ளது. சுழற்பந்து வீச்சு துறையிலும் சிறப்பான காம்பினேசனை உருவாக்கியுள்ளது. இதை பார்க்க எனக்கு சிறப்பானதாக தோன்றுகிறது’’ என்றார்.