இந்தியா

கேரளாவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை- பாதிரியார் கைது

Published On 2022-08-15 04:49 GMT   |   Update On 2022-08-15 04:49 GMT
  • பாதிரியார் ஆலயத்திற்கு வந்த மைனர் சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.
  • போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜோசப் கொடியன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த எடம்படம் ஆலயத்தில் பாதிரியராக இருப்பவர் ஜோசப் கொடியன்.

இவர் ஆலயத்திற்கு வந்த மைனர் சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜோசப் கொடியன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News