இந்தியா

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்

Published On 2023-08-10 07:02 GMT   |   Update On 2023-08-10 07:02 GMT
  • அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது.
  • 62 நாள் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ந்தேதி நிறைவடைகிறது.

ஸ்ரீநகர்:

அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது. 62 நாள் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ந்தேதி நிறைவடைகிறது.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை அமர்நாத் யாத்திரை நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.

Tags:    

Similar News