இந்தியா
விபத்து

ஒடிசாவில் பஸ் கவிழ்ந்து 6 பயணிகள் பலி

Published On 2022-05-25 06:53 GMT   |   Update On 2022-05-25 06:53 GMT
ஒடிசாவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர்.
புவனேஸ்வர்:

மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் உகம்பூர் பகுதியை சேர்ந்த 60 பேர் பஸ்சில் சுற்றுலா சென்றனர். ஒடிசா மாநிலம் கலிங்கா சாடி அருகே அந்த பஸ் சென்றபோது கவிழ்ந்தது.

இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
Tags:    

Similar News