செய்திகள்
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு

Published On 2020-09-04 04:54 GMT   |   Update On 2020-09-04 04:54 GMT
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்ததையடுத்து 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News