செய்திகள்

காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 2 என்ஜினீயர்கள் பலி

Published On 2019-02-23 21:33 GMT   |   Update On 2019-02-23 21:33 GMT
காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 2 என்ஜினீயர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் நகரம் அருகே உள்ள இக்காலா-பந்தர்கோட் பகுதியில் நீர்மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 2 என்ஜினீயர்கள் உயிரிழந்தனர்.
Tags:    

Similar News