கதம்பம்

கொத்தவரையில் கொத்தாக பலன்!

Published On 2024-08-21 16:40 IST   |   Update On 2024-08-21 16:40:00 IST
  • இதய நோய் வராமல் தடுக்கிறது .
  • இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

கொத்தவரங்காய், நுரையீரலுக் கென்றே கடவுளால் படைக்கப்பட்ட காய் ஆகும்.

கொத்தவரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது.

இது உடலில் சர்க்கரையின் அளவை சமபடுத்துகிறது.

இது மூட்டு வலியை சரி செய்கிறது.

இது அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.

சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது .

இதய நோய் வராமல் தடுக்கிறது.

ஆஸ்துமா விற்கு நல்ல மாமருந்து.

இது நல்ல வலி நிவாரணி.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

இரத்த சோகைக்கு நல்ல மருந்து.

கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

குழந்தையின் எலும்பு மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு நல்லது .

உடல் எடையை குறைக்க சிறந்த மருந்து.

மன அழுத்தத்தை குறைக்கிறது.

நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது.

சரும பிரச்சனையை தீர்க்கிறது.

மலச்சிக்கலை போக்குகிறது .

ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.

சூட்டை குறைக்கிறது.

இதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதன்சாற்றை குடிக்க வேண்டும். வேக வைத்த காயையும் சாப்பிட வேண்டும்.

-சித்த மருத்துவர் எஸ்.சிவபெருமாள்.

Tags:    

Similar News