கதம்பம்
null
- தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் இராமலிங்க அடிகளே.
- முதல் கல்வெட்டாராய்ச்சியாளர் இராமலிங்க அடிகளே.
தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு முதன்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் இராமலிங்க அடிகளே.
தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் இராமலிங்க அடிகளே.
தமிழ்நாட்டில் முதன் முதலில் மும்மொழிப் பாட சாலை (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) நிறுவியவர் இராமலிங்க அடிகளே.
தமிழ்நாட்டில் முதல் கல்வெட்டாராய்ச்சியாளர் இராமலிங்க அடிகளே.
தமது கொள்கைக்கென்று ஒரு தனி மார்க்கத்தைக் கண்டவர் இராமலிங்க அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சங்கத்தை நிறுவியவர் இராமலிங்க அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிக் கொடி கண்டவர் இராமலிங்க அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனி மந்திரம் கண்டவர் இராமலிங்க அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சபையையும் கட்டியவர் இராமலிங்க அடிகளே.
-அண்ணாமலை சுகுமாறன்