கதம்பம்

அப்படியா..?

Published On 2024-06-10 15:00 IST   |   Update On 2024-06-10 15:00:00 IST
  • இரண்டாம் மூன்றாம் வகுப்பு இருக்கைகள் மரத்தினாலான பெஞ்சுகள்.
  • மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் மின் விளக்குகளோ காற்றாடிகளோ இருக்காது.

ஆங்கிலேயர் காலத்தில் தனியார் வசம் இருந்த ரெயில்வே கம்பெனிகளை 1947-இல் சுதந்திரம் அடைந்த பிறகு ஒன்றிணைத்து இந்தியன் ரெயில்வே என்ற பெயரில் நாட்டுடைமை ஆக்கியது நேரு அரசு.

அப்போது முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என்று மூன்று வகையான பெட்டிகள் உண்டு.

முதல் வகுப்பு பெட்டிகளில் இருக்கைகள் பஞ்சு மெத்தைகளால் ஆனவை. அந்த பெட்டிகளில் மின் விளக்குகள் காற்றாடிகள் போன்ற வசதிகள் இருக்கும்.

இரண்டாம் மூன்றாம் வகுப்பு இருக்கைகள் மரத்தினாலான பெஞ்சுகள்.

இரண்டாம் வகுப்பில் மின் விளக்குகள் உண்டு. காற்றாடிகள் இருக்காது.

மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் மின் விளக்குகளோ காற்றாடிகளோ இருக்காது.

-சுந்தரம்

Tags:    

Similar News