கதம்பம்

பட்டாடையின் பயன்

Published On 2023-08-14 13:51 IST   |   Update On 2023-08-14 13:51:00 IST
  • திருமண வீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர்.
  • கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் பட்டு அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.

திருமணத்தின் போது பட்டு சேலை அணிவதன் ரகசியம் என்ன தெரியுமா?

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன.

பட்டுக்கு இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும், தீய கதிர் வீச்சுகளை தடுத்து உடலிற்கு வலிமை அளிக்கும்.

திருமண வீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும், மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும், தொற்று நோய் பரவக்கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.

கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் பட்டு அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.

-உழவன் மகன்

Tags:    

Similar News