உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது

Published On 2023-06-11 12:57 IST   |   Update On 2023-06-11 12:57:00 IST
  • போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
  • சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய மணி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிரா மத்தை சேர்ந்த பச்சை யம்மாள் (35) என்பவரை கைது செய்தபோலீசார் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News