உள்ளூர் செய்திகள்

பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது

Published On 2023-05-15 12:59 IST   |   Update On 2023-05-15 12:59:00 IST
  • பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
  • 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர்

திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் சிவபெருமான் (வயது43). இவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரிகள், மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் இருந்து 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News