உள்ளூர் செய்திகள்
பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது
- பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
- 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர்
திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் சிவபெருமான் (வயது43). இவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரிகள், மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் இருந்து 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.