கோப்புபடம்
பள்ளிகொண்டா பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துண்டிப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கோட்டத்தி ற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேப்பூர், மேல்ஆலத்தூர், கூட நகரம், கோப்பம்பட்டி, பள்ளிகொண்டா பிராமண மங்கலம், ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு , ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூர், சேர் பாடி, குரு ராஜபாளையம், சின்னபள்ளிகுப்பம், ராஜபாளையம், சோமலாபுரம், ஏ.கஸ் பா , பி கஸ்பா, சின்ன கொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டி, பச்சகுப்பம், ஆலங்குப்பம் ரெட்டி தோப்பு விண்ணமங்கலம் நாச்சார் குப்பம் மலையாம் பட்டு தென்னம்பட்டி மின்னூர் மாராபட்டு சங்கிலி குப்பம் அழிஞ்சிகுப்பம் கில்முருங்கை எம்பி குப்பம் ஜலால்பேட் ,வாத்திமணை மற்றும் தீப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
இத்தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.