உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
- போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாநகராட்சியை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாரதீய ஜனதா கட்சியினரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இதனை கண்டித்து குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குடியாத்தம் நகர பொதுச்செயலாளர் ஆர். ரங்கநாதன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய தலைவர் ரூபேஷ், ஒன்றிய பொதுச் செயலாளர் நரசிம்மன், முன்னாள் ஒன்றிய தலைவர் வாழைபிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.